Wednesday, 10 January 2018

யோகா:

யோக வழியில் வாழ்க்கை!

யுஜ் என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்த வந்த யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம். யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதைப் பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும், இவையனைத்தும், உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள்.

Friday, 29 December 2017

மதிப்பீடு

மதிப்பீட்டு என்பது ஒரு பொருள் தகுதி, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் முறையான உறுதிப்பாடு ஆகும், தரநிலைகளின் தரத்தால் நிர்வகிக்கப்படும் அடிப்படைகளைப் பயன்படுத்தி. முடிவெடுப்பதில் உதவுவதற்கு எந்தவொரு நோக்கத்திற்காகவும், திருத்தியமைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு / முன்மொழிவு அல்லது வேறு எந்த மாற்றீட்டையும் மதிப்பீடு செய்ய ஒரு அமைப்பு, திட்டம், அல்லது வேறு எந்த தலையீடு அல்லது முன்முயற்சியால் இது உதவ முடியும்; அல்லது முடிவடைந்த எந்தவொரு நடவடிக்கையையும் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்து சாதனை அல்லது மதிப்பின் அளவை உறுதிப்படுத்த உதவும்.[1] மதிப்பீடுகளின் முதன்மை நோக்கம், முன்னர் அல்லது ஏற்கனவே உள்ள முன்னெடுப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு கூடுதலாக, பிரதிபலிப்பை செயலாக்க மற்றும் எதிர்கால மாற்றத்தை அடையாளம் காண உதவுவதாகும்.[2]
கலை, குற்றவியல் நீதி, அஸ்திவாரங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு, சுகாதாரம், மற்றும் பிற மனித சேவைகள் உட்பட பல்வேறு பரந்த மனித நிறுவனங்களில் ஆர்வமுள்ளவர்களை மதிப்பீடு செய்வதற்கும்  பெரும்பாலும் மதிப்பீடு பயன்படுகிறது. இது நீண்ட காலம் மற்றும் ஒரு காலத்தின் முடிவில் செய்யப்படுகிறது.
மேலும் காண்க தொகு
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நடப்பு அல்லது கடந்தகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.
மதிப்பீடு பகுப்பாய்வு பகுதியாக குறிப்பிட்ட தகவலை சேகரித்து ஆய்வு பகுப்பாய்வு ஆகும்
தகுதி மதிப்பீடு ஆசிரியர்கள் தரநிலை சோதனை தவிர மற்ற வழிகளில் தங்கள் மாணவர்கள் திறனை தீர்மானிக்க ஒரு வழிமுறையாகும்
கல்வி மதிப்பீடு ஒரு கல்வி அமைப்பில் குறிப்பாக நடத்தப்படும் மதிப்பீடு ஆகும்
கில்லஸ் Deleuzeசெயல்திறன் மதிப்பீடு மனநிலை மதிப்பீடுக்கு எதிரானது.
செயல்திறன். மதிப்பீடு  என்பது மொழி சோதனை துறையில்  ஒரு சொல்லாகும். இது தகுதி மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளது.
நிரல் மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின்யுக்திகளும், தத்துவங்களும் இணைந்த 'வேலை' ,
டொனால்ட் கிர்க்பாட்டிக் மதிப்பீடு மாதிரி பயிற்சி மதிப்பீடுக்கான மாதிாி ஆகும்

Wednesday, 20 December 2017

Tagore college of education

20.12.3017
Tagore CBSC school.deviyakuruchi.Salem DT
              பள்ளியின் சிறப்புகள்
1.மாணவர்களுக்கு புரியுமாறு தெளிவாக பாடம் நடத்தப்படுகிறது.
2.கராத்தே,சிலம்பாட்டம்,இசை,நாடகம்,என அனைத்து புது வகையான
விளையாட்டுகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
3.மாணவர்களுக்கு கணினி முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
4.அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி "ஆய்வகங்கள்" உள்ளன.
5.ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்தலுக்கு பின் பாடம் கற்பிக்கப் படுகிறது.
6.மாணவர்கள் நன்றாக பார்த்து கவனிக்கின்றார்கள்.
            
                                      நன்றி......

Tuesday, 19 December 2017

மைசூர்ப் போர்

மைசூர்ப் போர்

முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

Monday, 18 December 2017

இராணி மங்கம்மாளின் ஆட்சி

இராணி மங்கம்மாளின் ஆட்சி

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

Sunday, 17 December 2017

இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள் (இறப்பு: அண். 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

Saturday, 16 December 2017

பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தும் விரல்கள்

காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்