Friday, 1 September 2017

இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு

இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு


இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர் பொய்கையார். 



கடவுள் வாழ்த்து



வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன்
கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.


No comments:

Post a Comment