Monday, 2 October 2017

கம்பராமாயணம்


இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நுாலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவா் இயற்றிய இராமாயணத்தினை தழுவி எழுதப்பட்ட நுால் ஆகும்.. இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா், தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா். { ( "வடசொல் கிளவி வடஎழுத் தொாிஇ எழுத்தொடு புணா்ந்த சொல்லாகுமே " ) (தாெல்காப்பியம், எச்சவியல், 5) }


No comments:

Post a Comment