Tuesday, 17 October 2017

உலகம் உள்ளங்கையில்

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் :
கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்”
உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக
இருந்தது.
பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும்
கருவியை கண்டுபிடித்தார். கி.பி 1833 இல் இங்கிலாந்து நாட்டைச்
சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில்
வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என
அழைக்கப்படுகிறார்.
ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர்,
கணிதச் செயல்பாட்டுக்குத் தேவையான கட்டளைகளை
வகுத்தமையால், “முதல் செயல் திட்ட வரையாளர்” எனப்
போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment