அயன்மொழி பேசும் மேலைநாடுகளிலிலுந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ப்பயிர் செழிக்க நீர்ப்பாய்ச்சியும், உரமிட்டும் தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) - தமிழ் இலக்கண நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதினார்.
ஆண்ட்ரனோவ் (ரஷ்யர்) - உலக வரலாற்று நூலில் தமிழைச் சிறப்பித்தவர்.
ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
ஆஸ்சிங்கடந்(து) (அமெரிக்கா) - கந்தபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சைவ நெறியை மேலைநாடிஎளில் வளர்த்தவர்.
இராட்லர் - தமிழ்-ஆங்கிலம் அகராதி வெளியிட்டவர்
இராபர்ட் தே நோபிலி (இத்தாலி) - தமிழ் பேச்சுமொழி இலக்கணம் இலக்கணம் தந்தவர். பல உரைநடை நூல்களைத் தொகுத்தவர்ய
எல்லிஸ் துரை - திருக்குறள் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தங்கக் காசில் வள்ளுவர் உருவத்தைப் பொறித்தவர்.
என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்) - புன்னைக்காயல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கண நூல் தொகுத்தவர். தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய முதன்முதலில் குரல் கொடுத்தவர்.
கவார்ட்ஸ் - தஞ்சை சரபோஜி மன்னர் உதவியுடன் தஞ்சையிலும், திருச்சியிலும் தமிழ் வளர்த்தவர்.
ஆண்ட்ரனோவ் (ரஷ்யர்) - உலக வரலாற்று நூலில் தமிழைச் சிறப்பித்தவர்.
ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
ஆஸ்சிங்கடந்(து) (அமெரிக்கா) - கந்தபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சைவ நெறியை மேலைநாடிஎளில் வளர்த்தவர்.
இராட்லர் - தமிழ்-ஆங்கிலம் அகராதி வெளியிட்டவர்
இராபர்ட் தே நோபிலி (இத்தாலி) - தமிழ் பேச்சுமொழி இலக்கணம் இலக்கணம் தந்தவர். பல உரைநடை நூல்களைத் தொகுத்தவர்ய
எல்லிஸ் துரை - திருக்குறள் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தங்கக் காசில் வள்ளுவர் உருவத்தைப் பொறித்தவர்.
என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்) - புன்னைக்காயல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கண நூல் தொகுத்தவர். தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய முதன்முதலில் குரல் கொடுத்தவர்.
கவார்ட்ஸ் - தஞ்சை சரபோஜி மன்னர் உதவியுடன் தஞ்சையிலும், திருச்சியிலும் தமிழ் வளர்த்தவர்.
No comments:
Post a Comment