தமிழில் வழு என்பது இலக்கண முறையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் வழு எனப்படும்,
வழு எட்டு வகைப்படும்.அவையாவன
வழு வகைகள் தொகு
திணை வழு - எ.கா -என் அத்தை வந்தது
திணை வழு - எ.கா -என் அத்தை வந்தது
பால் வழு - எ.கா -கோவலன் வந்தாள்
இட வழு - எ.கா - கமலா சிரித்தாய்
காலவழு - எ.கா - கரிகாலன் நேற்று வருவான்
வினா வழு - கன்று ஈன்றது எருதுவா? பசுவா?
விடை வழு - எ.கா -நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற வினாவுக்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு
மரபு வழு - எ.கா - சிங்கம் பிளிறும்
எண் வழு - குயில்கள் கூவியது (இதனை ஒன்றன் பால் அல்லது பலவின் பால் என்ற அடைப்படையில் நோக்கப்பட்டு வழு ஏழு வகை எனவும் குறிப்பிடுவர்
No comments:
Post a Comment