Sunday, 19 November 2017

கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி
கலிங்கத்துப்பரணி , பரணி எனப்படும்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டது. அனந்தவன்மன்
என்னும் வட கலிங்க மன்னன்
திறை கொடாமலிருந்த பிழையின்
காரணமாக முதலாம் குலோத்துங்க
சோழனின் படைத்தலைவனும்
அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத்
தொண்டைமான் கி.பி. 1112 ஆம்
ஆண்டில் போரில் வென்ற
செய்தியே நூற்பொருள். இது
செயங்கொண்டார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டது.
இவர்
தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார்.
இந்நூலின் காப்புச் செய்யுளால்
இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என
அறியலாம்.

No comments:

Post a Comment