Thursday, 2 November 2017

வழாநிலை

திணை வழாநிலை, பால்வழாநிலை, இடவழாநிலை, காலவழாநிலை, வினாவழாநிலை, விடைவழாநிலை, மரபுவழாநிலை என வழாநிலைகள் ஏழுவகைப்படும்.
1. திணைவழாநிலை தொகு
உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும். உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.[1]
சான்று தொகு
1. கண்ணன் நல்லன். 2. யானை கரியது.
2. பால்வழாநிலை தொகு
ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். அந்தந்தப் பாலுக்குரிய எழுவாய்கள் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடீதல் வேண்டும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..[2]
டு

No comments:

Post a Comment