தமிழ் தென்றல் திரு.வி.க
பிறப்பு
பிறப்பு
கலியாணசுந்தரனார் காஞ்சிபுரம் மாவட்டதில் துள்ளம் என்னும் சிற்றுரில் 1883ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையர் விருத்தாச்சலம் திருவாரூரைச் சார்ந்தவர் . இதனால் திரு.வி.க என்று அழைக்கப்படுகிறார்
எழுதிய நூல்கள்
எழுதிய நூல்கள்
முருகன் அருள் வேட்டல் , கிருஸ்து அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல்,புதுமை வேட்டல் போன்ற செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
இந்தியாவும் விடுதலையும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை துணை, முருகன் அல்லது அழகு , நாயன்மார் வரலாறு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்
தமிழுக்கு செய்த சிறப்பு
இந்தியாவும் விடுதலையும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை துணை, முருகன் அல்லது அழகு , நாயன்மார் வரலாறு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்
தமிழுக்கு செய்த சிறப்பு
தமிழையும் தமிழகத்தையும் மற்றவர்கள் பெருமையாக என்னும் அளவிற்குக் காட்டியவர். சிறந்த தொழில்சங்கவாதியாகவும் தேசியப்பற்றுமிக்கவராகவும் விளங்கியவர் .
வாழ்வின் குறிக்கோள்
வாழ்வின் குறிக்கோள்
'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார்.
No comments:
Post a Comment